உலக ஆற்றல் தினமானது 2012 ஆம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற உலக ஆற்றல் மன்றத்தின் போது அப்போதைய ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் சேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இத்தினமானது நிலையான மற்றும் நீடித்த மேம்பாட்டினை அடைவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்புகளுள் ஒன்றாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான உலக ஆற்றல் தினத்திற்கான மாநாடு உகாண்டாவின் கம்பாலாவில் நடத்தப் பட்டது.