TNPSC Thervupettagam

உலக இரத்தப் போக்கு நோய் தினம் – ஏப்ரல் 17

April 19 , 2020 1623 days 419 0
  • இத்தினமானது உலக இரத்தப் போக்கு நோய்க் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இது மரபுவழி இரத்தப் போக்கு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இரத்தப் போக்கு நோய் என்பது இரத்தம் சரியாக உறையாகாமல் இருக்கும் ஒரு மரபுவழி இரத்தப் போக்கு நோயாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “Get + Involved Virtually and Stay Safe”  (கிட்டத்தட்ட இணைந்தும் பாதுகாப்பாகவும் இருத்தல்) என்பதாகும்.
  • ஏப்ரல் 17 என்ற தேதியானது உலக இரத்தப் போக்கு நோய்க் கூட்டமைப்பின் நிறுவனரான, கடுமையான இரத்தப் போக்கு நோயுடன் பிறந்த கனடா நாட்டு வணிகரான பிரான்க் ஸ்னாபெலின் பிறந்த தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்