ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 2014 ஆம் ஆண்டில் ஜூலை 15 ஆம் தேதியினை உலக இளைஞர் திறன் தினமாக அறிவித்தது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களைக் கொண்ட இளைஞர்களை ஆயத்தப் படுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்வது, அதனை அங்கீகரிப்பது மற்றும் அதைக் கொண்டாடுவதை இந்தத் தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 'எதிர்காலத்திற்கு உற்ற வகையில் இளைஞர் திறன்களை மாற்றியமைத்தல்' என்பதாகும்.