இத்தினமானது யுனெஸ்கோ மற்றும் ஒலி-ஒளிசார் ஆவணக் காப்பகச் சங்கங்களின் ஒருங்கிணைப்புச் சபை ஆகியவற்றின் ஒரு முக்கிய முயற்சியாகும்.
இது எதிர்காலச் சந்ததியினருக்காக நமது மரபினைப் பாதுகாத்து வரும் ஒலி-ஒளிசார் மரபு வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களைக் கௌரவிப்பதற்கான ஒரு தினமாகும்.
இத்தினமானது பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒலி-ஒளி ஆவணங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Your window to the world” என்பதாகும்.