ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதலாவது வியாழன் அன்று உலக கடவுச் சொல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது சிறந்த கடவுச்சொல் பாதுகாப்பின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது.
இன்டெல் பாதுகாப்பு நிறுவனம் 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலாவது உலகக் கடவுச்சொல் தினத்தை அனுசரிப்பதற்கு ஒரு முன் முயற்சியை எடுத்தது.
அவாஸ்ட் பாதுகாப்பு நிறுவனத்தின்படி, ஒன்றிணைக்கப்பட்ட உலகளாவிய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் பல்வேறு கணக்குகளுக்கு ஒரே கடவுச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.