TNPSC Thervupettagam

உலக கலை தினம் – ஏப்ரல் 15

April 18 , 2021 1230 days 569 0
  • இத்தினம் யுனெஸ்கோவின் பங்குதார அமைப்பான சர்வதேச கலை கூட்டமைப்பபு என்ற அமைப்பினால் (IAA - International Association of Art) அறிவிக்கப்பட்டது.
  • இத்தினம் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • லியோனார்டோ டாவின்சி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இவர் ஒரு இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலை வல்லுநர், வரைவாளர், கட்டுரையாளர், பொறியியலாளர் மற்றும் அறிவியலாளர் ஆவார்.
  • இவர் உலக அமைதி, கருத்துச் சுதந்திரம் போன்ற பலவற்றின் அடையாளமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்