TNPSC Thervupettagam

உலக கவிதை தினம் – 21 மார்ச்

March 23 , 2018 2412 days 675 0
  • உலக கவிதை தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று கொண்டாடப்படுகின்றது. இத்தினம் மனிதர்களின் மிகவும் மதிக்கத்தக்க கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளம் ஆகியவற்றையும்  கொண்டாடுகிறது.
  • மார்ச் 21-ஐ உலக கவிதை தினமாக அறிவிப்பதற்கான தீர்மானம் 1999ல் பாரீஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 30வது மாநாட்டின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இத்தினம் கவிதை வெளிப்பாட்டின் மூலம் மொழியியல் பல்வகைத் தன்மைக்கு ஆதரவளிப்பதையும் அருகி வரும் மொழிகளுக்கு (Endangered Languages) அவை பேசப்படும் சமூகங்களுக்குள் தொடர்ந்து பேசப்படுவதற்கு வாய்ப்பளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்