TNPSC Thervupettagam

உலக காது கேளாதோர் தினம் – செப்டம்பர் 29

September 30 , 2019 1826 days 1047 0
  • உலக காது கேளாதோர் தினம் பொதுவாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இவ்வருடம் இது செப்டம்பர் 29ம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
  • இத்தினம் சமுதாயத்திற்கு காது கேளாதோர் ஆற்றிய பங்களிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.
  • இத்தினம் பின்லாந்தின் ஹெல்சிங்கியைத் தலைமையிடமாகக் கொண்ட உலக காது கேளாதோர் கூட்டமைப்பினால் துவங்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்