TNPSC Thervupettagam

உலக கேலிச் சித்திர நிபுணர்கள் தினம் - மே 05

May 12 , 2024 68 days 106 0
  • உலகெங்கிலும் உள்ள கேலிச்சித்திர நிபுணர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொண்டாடுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • தேசிய கேலிச்சித்திர நிபுணர்கள் சங்கம் (NCS) ஆனது 1946 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • "தி யெல்லோ கிட்" என்ற குறும்பு நிறைந்த கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தின் முதல் பிரசுரத்தை அங்கீகரிப்பதற்காக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இது 1895 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று நியூயார்க் உலகச் செய்தித்தாளில் வெளி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்