உலக கொசுக்கள் தினமானது 1897 ஆம் ஆண்டில் சர் ரொனால்டு ரோஸ் என்பவர் கொசுக்கள் மற்றும் மலேரியா பரவலுக்கு இடையில் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்த தினத்தை அனுசரிக்கின்றது.
இந்தத் தினமானது உலகின் மிகவும் கொடிய விலங்கினால் பரவும் நோயான மலேரியா மற்றும் இதர நோய்களின் பரவல் பற்றிய அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.