TNPSC Thervupettagam

உலக சகிப்புத் தன்மை உச்சி மாநாடு

July 1 , 2018 2243 days 723 0
  • ஒருங்கிணைந்த அரபு நாடுகள், நவம்பர் மாதம் உலக சகிப்புத் தன்மை உச்சிமாநாட்டினைத் தொகுத்து அளிக்க உள்ளது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு “பன்மைத்துவத்திலிருந்து வளம் பெறுதல் : புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் பன்முகத் தன்மையைத் தழுவுதல்” (“Prospering from pluralism : Embracing Diversity through innovation & Collaboration”)
  • இந்த உச்சிமாநாடு, நவம்பர் 15-16, 2018-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சகிப்புத் தன்மை தினமான நவம்பர் 16-ம் தேதியினை ஒத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்