இந்தத் தினமானது உலகம் முழுவதும் உள்ள அனைத்துச் சாரணியர்கள், மகளிர் வழிகாட்டிகள் மற்றும் பிற மகளிர் குழுக்களால் கொண்டாடப்படுகிறது.
இத்தினமானது உலகம் முழுவதும் உள்ள தனது சக சகோதர சகோதரியர் பற்றி சிந்திக்கவும் அவர்களது இன்னல்களைத் தீர்ப்பதற்கு வேண்டி வழிகாட்டுதலின் ஒரு உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “நமது உலகம், நமது சமமான எதிர்காலம்” (Our World, Our Equal Future) என்பதாகும்.