உலக சுகாதார அவசர நிலை கோவிட் 19
May 13 , 2023
435 days
214
- உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது கோவிட்-19 பெருந்தொற்றிற்கு வழங்கிய உலகளாவிய அவசர நிலை என்ற அந்தஸ்தினை மே 05 ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டு வந்தது.
- இந்த வைரசானது மற்ற தொற்று நோய்களுடன் சேர்த்து 6.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.
- சர்வதேச நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-45.png)
Post Views:
214