உலக சுகாதார உச்சி மாநாடானது, ஒரு சர்வதேச சுகாதார மாநாடாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக சுகாதார மாநாட்டினை உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதன் தொடக்க விழாவின் முக்கியக் கருத்துருவான உலக சுகாதாரத்தினை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது அறிவியல் துறைகளுக்கும் அறிவியல், அரசியல் மற்றும் சமூகத்திற்கும் இடையே பரிமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தியது.