TNPSC Thervupettagam

உலக தண்ணீர் வளக் கண்காணிப்பு தினம் - செப்டம்பர் 18

September 22 , 2022 703 days 362 0
  • உலகெங்கிலும் நீர் வளக் கண்காணிப்பு மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் அதிகரிப்பதை இது நோக்கமாக கொண்டு உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தின் கருத்துரு, தண்ணீருக்கு மதிப்பு அளித்தல் என்பதாகும்.
  • அமெரிக்காவின் தூய நீர் அறக்கட்டளை (ACWF) அமைப்பு மூலம் 2003 ஆம் ஆண்டில் ஒரு உலகளாவியக் கல்வி மேம்பாட்டுத் திட்டமாக இந்தத் தினமானது நிறுவப்பட்டது.
  • குடிமக்கள் தங்கள் உள்ளூர்களில் உள்ள நீர்நிலைகளின் மீது ஒரு அடிப்படைக் கண்காணிப்பை மேற்கொள்ள இது ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்