இது தத்துவம் மற்றும் மனித அறிவியலுக்கான சர்வதேச சபையுடன் (CIPSH) இணைந்து யுனெஸ்கோ அமைப்பினால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்ட சர்வதேச தினமாகும்.
இது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தர்க்கவாதிகளில் இருவரான கர்ட் கோடலின் இறந்த தேதி மற்றும் ஆல்ஃபிரட் டார்ஸ்கியின் பிறந்த தேதி ஆகியவற்றுடன் ஒத்திருக்கிறது.