இது தற்கொலையைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் அதற்கான நடவடிக்கையை ஊக்கப்படுத்துவதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச தற்கொலைத் தடுப்புக் கூட்டமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை அனுசரிக்கின்றது.
இது உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக மனநலக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் இணைந்து ஆதரவளிக்கப் படுகின்றது.
இது தற்கொலைகளைத் தடுப்பதற்காக வேண்டி உலகம் முழுவதும் அதற்கான உறுதிப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தற்கொலையைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்பதாகும்.