அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலகத் தூய்மை ஆற்றல் நடவடிக்கை மன்றத்தில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவிற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்பு மற்றும் செயலாக்கத்தினை விரைவு படுத்தச் செய்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க 30 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.