TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 2

September 5 , 2017 2509 days 1174 0
  • செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்புக் குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட தினத்தோடு ஒன்றி வரும் வகையில் , செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
  • உறுப்பினர்கள் எண்ணிக்கை: 18
  • இந்தியா உட்பட அனைத்து முக்கிய தென்னை வளர்ப்பு நாடுகளும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர் .
  • 2017 ஆம் ஆண்டு உலக தேங்காய் தினத்திற்கான கருப்பொருள்: குடும்ப ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக தேங்காய் (Coconut for Family Nutrition, Health and Wellness)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்