TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் - அக்டோபர் 31

October 31 , 2018 2159 days 727 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அக்டோபர் 31ம் தேதியை உலக நகரங்கள் தினமாக அறிவித்தது.
  • உலகளாவிய நீடித்த வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்கத்தில் நகர்ப்புறங்களின் பங்குகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • 2018 ஆம் ஆண்டு நகரங்கள் தினத்தின் கருத்துரு: “நீடித்த மற்றும் நெகிழ்திறன் கொண்ட நகரங்களைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
  • உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருத்துரு: “சிறந்த நகரம், சிறந்த வாழ்க்கை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்