TNPSC Thervupettagam

உலக நதிகள் தினம் - செப்டம்பர் 25

September 30 , 2022 695 days 289 0
  • நீர்நிலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு 'பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நதிகளின் முக்கியத்துவம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்