TNPSC Thervupettagam

உலக நாடாளுமன்றச் சபாநாயகர்கள் கருத்தரங்கு

August 28 , 2020 1459 days 562 0
  • மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா அவர்கள் 5வது உலக நாடாளுமன்றச் சபாநாயகர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
  • இந்தக் கருத்தரங்கானது ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் ஆஸ்திரிய நாடாளுமன்றம் மற்றும் ஜெனீவாவில் உள்ள நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டது.
  • இதன் கருத்துரு : மக்கள் மற்றும் பூமிக்கான அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கக் கூடிய மிகத் திறன்மிக்க பன்முகத் தன்மைக்கான நாடாளுமன்ற தலைமைத்துவம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்