TNPSC Thervupettagam

உலக நாடுகளின் கடன் குறித்த வட்டமேசை மாநாடு

March 3 , 2023 504 days 314 0
  • உலக நாடுகளின் கடன் குறித்த ஒரு வட்டமேசை மாநாடானது பெங்களூரு நகரில் நடைபெற்றது.
  • இது இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேசச் செலாவணி நிதியம் ஆகியவற்றால் இணைந்து தலைமை தாங்கி நடத்தப் பட்டது.
  • சரியான நேரத்தில் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையினை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்காக வேண்டி முக்கியப் பங்குதாரர்களை இது ஒன்றிணைக்கிறது.
  • அரசுகளின் (இறையாண்மை) கடன் என்பது ஒரு நாட்டின் அரசாங்கம் ஆனது ஒரு நிதி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கடனாகும்.
  • இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்