TNPSC Thervupettagam

உலக நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 15

September 17 , 2022 708 days 264 0
  • இந்தத் தினமானது புற்றுநோயின் பொதுவான வடிவமான அதிகளவில் உருவாகும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இது நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்க் கூட்டணியால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முன்னெடுப்பாகும்.
  • நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட உணர்ச்சி மற்றும் உளவியல் சார்ந்த சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்தத் தினமானது அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் என்பது உடலின் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வலையமைப்பின் ஒரு பகுதியான நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் ஒருவகை புற்று நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்