TNPSC Thervupettagam

உலக நீரில் மூழ்கும் நிகழ்வுகளைத் தடுத்தல் தினம் - ஜூலை 25

July 28 , 2022 760 days 235 0
  • உலகின் நிலையான மேம்பாட்டிற்கான ஒரு குறிக்கோளுடன், நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டாகத் தொடங்கச் செய்வதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 01 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்களின் உயிரிழப்பிற்கான சில முக்கியக் காரணங்களில் நீரில் மூழ்குவதும் ஒன்றாகும்.
  • இது தற்செயலாக ஏற்படும் காயம் மூலம் நிகழும் இறப்புக்கான மூன்றாவது முக்கியக் காரணமாகும்.
  • காயம் தொடர்பான இறப்புகளில் இது 7%  பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்