TNPSC Thervupettagam

உலக நோயாளிப் பாதுகாப்பு தினம் - செப்டம்பர் 17

September 22 , 2024 6 days 37 0
  • 2019 ஆம் ஆண்டில், 72வது உலக சுகாதார சபையானது இந்த நாளை நிறுவுவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சில நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பானச் சுகாதார நடைமுறைகளுக்காக பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைக்க ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
  • உலகளவில் பாதுகாப்பற்றப் பல மருத்துவ நடைமுறைகள் ஏற்படுத்தும் தீங்குகளின் குறிப்பிடத் தக்க பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்காக என்று இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Improving Diagnosis for Patient Safety" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்