TNPSC Thervupettagam

உலக நோயாளிப் பாதுகாப்பு தினம் – செப்டம்பர் 17

September 18 , 2021 1075 days 366 0
  • நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் நோயாளிகளுக்கு நிகழும் பாதிப்பினைக் குறைப்பதற்கு அனைத்து நாடுகள் மற்றும் சர்வதேச கூட்டிணைவு அமைப்புகள் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயல்படவும் இது அழைப்பு விடுக்கிறது.
  • உலக சுகாதார அமைப்பின் இந்தப் பிரச்சாரத்திற்கான இந்த ஆண்டு முழக்கமானது பாதுகாப்பான மற்றும் மதிப்பு மிக்க குழந்தைப் பேறுக்காக வேண்டி இப்பொழுதே செயல்படுங்கள்என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “பாதுகாப்பான தாய் சேய் நலப் பராமரிப்புஎன்பது ஆகும்.
  • இது 72வது உலக சுகாதார மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்