TNPSC Thervupettagam

உலக நோயாளிப் பாதுகாப்பு தினம் – செப்டம்பர் 17

September 19 , 2020 1442 days 490 0
  • உலக நோயாளிப் பாதுகாப்புத் தினமானது 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் 72வது உலக சுகாதார சபைக் கூட்டத்தினால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம் நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொது மக்கள் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை அதிகரித்தல், உலகளாவிய புரிதலை மேம்படுத்துதல், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்தல் ஆகியனவாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சுகாதாரப் பணியாளர் பாதுகாப்பு : நோயாளிப் பாதுகாப்பிற்கு முன்னுரிமைஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்