பருப்பு வகைகளின் (உலர்ந்த பீன்ஸ், பருப்பு, உலர் பட்டாணி, கொண்டைக்கடலை, லூபின்கள்) முக்கியத்துவத்தை உணர்த்த அவற்றை உலக உணவாக அங்கீகரிக்கச் செய்வதற்காக இந்த தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உலக பருப்பு வகைகள் தினத்தின் கருத்துரு "Pulses to empower youth in achieving sustainable agri-food systems" என்பதாகும்.