உலக பாங்கோலின் நாளானது பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது.
இந்த சர்வதேச முயற்சியானது பாங்கோலின் இனங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
பாங்கோலின் உயிரினத்தின் எட்டு வகைகளில், இந்தியப் பாங்கோலின் (Manis crassicaudata) மற்றும் சீனப் பாங்கோலின் (Manis pentadactyla) ஆகியவை இந்தியாவில் காணப் படுகின்றன.
இவற்றின் பாதுகாப்பு நிலை
இந்தியப் பாங்கோலின்: அருகி வரும் உரியினங்கள்.
சீனப் பாங்கோலின்: மிகவும் அருகி வரும் உரியினங்கள்.
இந்த இரண்டு இனங்களும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பகுதி I என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.