TNPSC Thervupettagam

உலக பிரெய்லி தினம் 2020 – ஜனவரி 4

January 5 , 2020 1729 days 817 0
  • லூயிஸ் பிரெய்லியின் நினைவாக உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4 ஆம் தேதியன்று உலக பிரெய்லி தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • லூயிஸ் பிரெய்லி என்பவர் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.  இது பார்வை குறைபாடுள்ளவர்களுக்குப் படிக்கவும் எழுதவும் உதவுகின்றது.
  • காட்சிக் குறைபாடு கொண்ட மக்களின் அவலநிலை மற்றும் அதற்கான காரணம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஜனவரி 4 ஆம் தேதியன்று முதன்முறையாக உலக பிரெய்லி தினத்தை அதிகாரப்பூர்வமாக  அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்