இந்தத் தினமானது புகைப்படத்தின் கலை, கைவினை மற்றும் வரலாறு ஆகியவற்றைக் கொண்டாடுகின்றது.
இந்தத் தினமானது புகைப்படத் துறை குறித்த கருத்தாக்கங்களைப் பகிர்ந்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத் துறைக்குப் பங்களித்த கலைஞர்களை ஒன்று திரட்டுவதைக் குறிக்கின்றது.
முதலாவது நீடித்த வண்ணப் புகைப்படமானது 1861 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
முதலாவது டிஜிட்டல் புகைப்படமானது 1957 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.