TNPSC Thervupettagam

உலக பெருமூளை வாத நோய் தினம் - அக்டோபர் 06

October 11 , 2024 2 days 16 0
  • இது பெருமூளை வாத (CP) பாதிப்புடன் வாழும் தனிநபர்களின் உரிமைகளுக்கான ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் போராடுவதற்கான தினமாகும்.
  • இந்த நாள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நினைவூட்டுவதாகவும், இந்தச் சமூகத்தில் அவர்களுக்கான ஆதரவு மற்றும் ஏற்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • பெருமூளை வாதம் என்பது இயக்கம் மற்றும் தோற்றத்தில் ஏற்படும் மாற்ற நிலை ஆகும்.
  • இந்த பெருமூளை வாத நோயில், மூளையானது வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு விதமாக வளர்ச்சியடைகிறது.
  • உலகளவில், சுமார் 1.7 கோடி பேர் ஏதேனும் ஒரு வகை பெருமூளை வாத பாதிப்பினைக் கொண்டுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Uniquely CP" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்