இது பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் மனிதநேய சேவையைத் தேர்ந்தெடுத்த உண்மையான தலைவர்களை நினைவு கூர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2009 ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக மனிதநேய தினமாக அறிவித்தது.
இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமானது பிறருக்கு உதவுவதற்கு தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதற்காக வேண்டி “#Reallifeheros, Who have” ஒரு உலகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.