TNPSC Thervupettagam

உலக மனிதாபிமானத் தினம் - ஆகஸ்ட் 19

August 22 , 2023 366 days 168 0
  • 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் மனிதநேயப் பணியாளர்கள் உட்பட இருவர் உயிரிழந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டின் மத்தியில் உலகில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான சேவை தேவைப்படுகிறது.
  • மேலும், 2022 ஆம் ஆண்டில் 444 மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் தாக்கப்பட்டனர், 116 பேர் கொல்லப்பட்டனர், 143 பேர் காயமடைந்தனர் மற்றும் 185 பேர் கடத்தப்பட்டனர்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'No matter what' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்