TNPSC Thervupettagam

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

April 28 , 2020 1614 days 452 0
  • இது உலக சுகாதார அமைப்பினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 
  • இந்த ஆண்டின் கருத்துரு, “என்னிலிருந்து சுழிய மலேரியா தொடங்குகின்றது”    ஆகும். 
  • இது உலக சுகாதார சபையின் 60வது அமர்வின் போது 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • மனிதர்களின் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பிற்கு ஒரு முக்கியக் காரணம் மலேரியா ஆகும்.
  • இதன் மிகப் பெரும்பான்மையான பாதிப்புகள் (80%) மற்றும் இறப்புகள் (90%) சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில், இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் மலரியாவை ஒழிக்க உறுதிமொழி எடுத்தது.
  • இந்தியா மலேரியா ஒழிப்பிற்காக 5 ஆண்டு கால தேசிய உத்திகள் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்