TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர்கள் வாரம்

October 10 , 2021 1015 days 477 0
  • சர்வதேசப் பத்திரங்கள் ஆணைய அமைப்பானது (International Organization of Securities Commissions – IOSCO) 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 04 முதல் அக்டோபர் 10 வரையிலான தனது 5வது வருடாந்திர உலக முதலீட்டாளர்கள் வாரத்தினைத் தொடங்கி வைத்தது.
  • இது IOSCO என்ற அமைப்பினால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த இரண்டு முக்கியப் பகுதிகளில் பத்திர ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்கொள்ளும் பல்வேறு முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கும் வேண்டி மேற்கொள்ளப் படுவதாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான IOSCOவின் உலக முதலீட்டாளர்கள் வாரப் பிரச்சாரமானது இரண்டு கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டது.
  • அவையாவன,
    • நீடித்த நிலையான நிதி மற்றும்
    • மோசடி மற்றும் ஊழல் தடுப்புகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்