TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர் வாரம்

December 3 , 2020 1327 days 569 0
  • இது சர்வதேசப் பத்திரங்கள் ஆணையத்தினால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு வார கால அளவிலான ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும்.
  • முதலீட்டாளர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் செபி அமைப்பானது நவம்பர் 23-29 வரை இதனை அனுசரித்தது.
  • இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தையானது 2017 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் வாரம் துவங்கப் பட்டதிலிருந்து அதில் பங்கேற்றும் அதனைக் கொண்டாடியும் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்