2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'ஒற்றுமையே வலிமை' என்பதாகும்.
இத்தினமானது முதன்முதலில் 2000 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் தேதியன்று, மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆதரிப்பதற்காக ஜெர்மன் மூளைக் கட்டி நோய்ச் சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது.
இரண்டு வகையான மூளைக் கட்டிகள் உள்ளன.
அவை புற்றுநோய் அல்லாத வகை (தீங்கற்ற) மற்றும் புற்றுநோய் சார்ந்த வகை (தீங்குடைய) ஆகியவை ஆகும்.