இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியன்று சர்வதேச வனச் சரகர் கூட்டமைப்பு நிறுவப்பட்டதின் அனுசரிப்பு தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இது பணியின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வனச் சரகர்களை கௌரவிப்பதற்காகவும் பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வனச் சரகர்களைக் கொளரவிப்பதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகின்றது.