TNPSC Thervupettagam

உலக வனச் சரகர் தினம் – ஜூலை 31

July 31 , 2019 1887 days 593 0
  • ஜூலை 31 அன்று உலகம் முழுவதும் உலக வனச் சரகர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது சர்வதேச வனச் சரகர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளாகும். இது பூங்காக்கள் மற்றும் பாதுகாப்பகங்களின் முக்கியப் பாதுகாவலர்களாக “வனச் சரகர்களின்” வேலையை ஆதரிக்கும் ஒரு அமைப்பாகும்.
  • https://www.europarc.org/wp-content/uploads/2019/07/6.-2009-2018-Honour-Roll-Map-1024x724.jpg
  • இது 2007 அம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது.
  • வனச் சரகர்களின் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும் வனச் சேவையின் போது இறந்த வனச் சரகர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்