இத்தினமானது உலகெங்கிலுமுள்ள விலங்குகளின் நிலையை உயர்த்துதல் மற்றும் அவற்றின் நலத்திற்கான தரநிலைகளை மேம்படுத்த உதவுதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது 1925 ஆம் ஆண்டில் ஹெயின்ரிச் சிம்மர்மேன் என்ற நாய்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிபுணரால் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.