TNPSC Thervupettagam

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் – செப்டம்பர் 28

September 29 , 2020 1432 days 403 0
  • இது வைரஸ் நோயான வெறிநாய்க்கடி நோய் குறித்தும் அதனைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதலாவது வெறிநாய்க்கடி நோய் மருந்தை மேம்படுத்தியவரான லூயிஸ் பாஸ்டியர் என்பவரது இறந்த தின நினைவைக் குறிக்கின்றது.
  • இது அமெரிக்காவில் உள்ள உலகளாவியக் கூட்டிணைவு உலக வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பினால் அனுசரிக்கப்படுகின்றது.
  • முதலாவது உலக வெறி நாய்க்கடி நோய் தினப் பிரச்சாரமானது 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்