TNPSC Thervupettagam

ஊசி வழி அல்லாத கோவிட்-19 தடுப்பு மருந்து

September 27 , 2024 17 hrs 0 min 38 0
  • இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து SARS-CoV-2 வைரசிற்கு எதிராக நாசி வழி கூடுதல் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.
  • ஒரு முக்குறிய படியெடுத்து வலுவிழக்கச் செய்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • முக்குறிய படியெடுத்து வலுவிழக்கச் செய்தல் என்பது அமினோ அமில வரிசைகளை மாற்றாமல், குறைவான எண்ணிக்கையிலான பிரதிநிதித்துவ கோடான் ஜோடிகளின் (அமினோ அமிலங்களுக்கான மரபணு தீர்மானிப்பான்கள்) ஒரு எண்ணிக்கையினைக் குறைப்பதை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்