எஸ்ஸெல் உலகம் மும்பையில் கோராய் பகுதியில் ஒரு ஊடாடும் பறவைப் பூங்காவை ஆரம்பித்து இருக்கின்றது.
சுதந்திரமாகத் திரியும் பறவைகள், நீர்வாழ்ப் பறவைகள் மற்றும் தரைவாழ்ப் பறவைகள் ஆகிய மூன்று வித்தியாசமான பறவை வகையினங்களையும் கொண்டிருக்கும் முதல் பறவைப் பூங்கா இந்தியாவில் இதுவேயாகும்.
இது 50 வகையினங்களுக்கும் அதிகமான அளவில் ஏறக்குறைய 400 அயலூர்ப் பறவைகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றது.