TNPSC Thervupettagam

ஊடாடும் பறவைப் பூங்கா - மும்பை

April 19 , 2019 1921 days 540 0
  • எஸ்ஸெல் உலகம் மும்பையில் கோராய் பகுதியில் ஒரு ஊடாடும் பறவைப் பூங்காவை ஆரம்பித்து இருக்கின்றது.
  • சுதந்திரமாகத் திரியும் பறவைகள், நீர்வாழ்ப் பறவைகள் மற்றும் தரைவாழ்ப் பறவைகள் ஆகிய மூன்று வித்தியாசமான பறவை வகையினங்களையும் கொண்டிருக்கும் முதல் பறவைப் பூங்கா இந்தியாவில் இதுவேயாகும்.
  • இது 50 வகையினங்களுக்கும் அதிகமான அளவில் ஏறக்குறைய 400 அயலூர்ப் பறவைகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்