இந்தியப் பிரதமர் அவர்கள், எகிப்தின் உயரிய அரச விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ மற்றும் அவரது 13வது சர்வதேச விருதினைப் பெற்றார்.
இது எகிப்து நாட்டிற்கு அவர் மேற்கொண்ட முதல் அரசுமுறைச் சுற்றுப்பயணம் என்பதோடு 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் இரு தரப்பு அரசுமுறைப் பயணம் ஆகும்.
‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதானது உலக நாடுகளின் தலைவர்கள், பட்டத்து இளவரசர்கள் மற்றும் துணை குடியரசுத் தலைவர்கள் ஆகியோருக்கும் வழங்கப் படச் செய்கிறது.