அமெரிக்க அறிவியலாளர், பேராசிரியர் மற்றும் நூலாசிரியரான இவரது பூச்சிகள் பற்றிய ஆய்வு மற்றும் புவியைக் காப்பதற்கான ஒரு அறிவுப் பூர்வமான எச்சரிக்கை குறித்த ஆய்வானது இவருக்கு ‘டார்வினின் இயல் வாரிசு’ என்ற ஒரு புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது.
இவர் சமூக உயிரியலின் தந்தை என்றும் உயிரிப் பன்முகத்தன்மையின் தந்தை என்றும் அழைக்கப் படுகின்றார்.
1978 ஆம் ஆண்டில் On Human Nature மற்றும் 1990 ஆம் ஆண்டில் The Ants என்ற புதினம் சாரா புத்தகங்களுக்காக வேண்டி புலிட்சர் பரிசுகளை இவர் வென்றுள்ளார்.