TNPSC Thervupettagam

எண்ணும் எழுத்தும் திட்டம்

June 16 , 2022 767 days 2246 0
  • திருவள்ளூரில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது 2025 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கும் திறன் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது, இந்தக் கல்வியாண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டம் கற்றலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்