அசாம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியான முகேஷ் சாகு எனஜோரி முன்னெடுப்பை குவகாத்தியில் தொடங்கி வைத்தார்.
இது “எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பது” என்பதை நோக்கமாகக் கொண்ட மாற்றுத் திறனாளி நபர்களுக்கான ஒரு சிறப்பு முன்முயற்சியாகும்.
இது வரும் மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளி நபர்கள் வாக்களிப்பதை நோக்கமாகச் கொண்ட அஸ்ஸாம் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் சமூக நலத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.