TNPSC Thervupettagam

எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாப்பாளர் விருது 2021

March 7 , 2021 1266 days 645 0
  • பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் வகைப் பாதுகாப்பாளர் விருதானது பாரம்பரிய நெல் வகையைப் பயிரிடும் விவசாயிகளை ஆதரிப்பதற்காகவும் பாரம்பரிய வகைகளைப் பாதுகாப்பதற்காகவும் வேண்டி வழங்கப்பட உள்ளது.
  • முதல் பரிசானது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த N. சக்திபிரகாஷ் என்பவருக்கும் இரண்டாவது பரிசானது சேலத்தைச் சேர்ந்த S. வேல்முருகன் என்பவருக்கும் மூன்றாவது பரிசானது  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ப. சிவராமன் என்பவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்